உலகமெல்லாம் படர்ந்து தமிழ் வாசம் வீசிக்கொண்டிருக்கும் என் தேசத்து உறவுகளே! வணக்கம் !
என் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்பை முடித்து எம் தேசத்தை சுற்றிப்பார்க்க ஆனந்தமாய் 1982-ல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன். அதுசமயம் எம் தேசமும் தேசத்து மக்களும் இருந்த நிலை கண்டு நெஞ்சம் பதறினேன்.
ஷேக் சர்தார்:
இவர் ஐ.ஏ.எஸ்.சர்தார் என்ற பெயராலும் அறியப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர், நாடக இயக்குனர், சமூக சேவகர், நதிகள் இணைப்பு போராளி என பன்முகம் கொண்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆர்.கே.ஷேக் அமீர், கமுருன் நிஷா தம்பதியினருக்கு மார்ச் 11, 1961ல் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள (அன்றைய சேலம் மாவட்டம்) பருகூர் ஒன்றியத்தில் ஐகுந்தம் புதூர் என்ற கிராமத்தில் ஷேக் சர்தார் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஷேக் சர்தார்.
தேசியப் பணியில்
1982ல் தேசிய ஒருமைப்பாட்டிற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டார்.
இந்திய நதிகள் இணைப்பு இயக்கம்
1982ல் இருந்து தன் தாயகத்தின் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும்
நடத்திய போராட்டங்கள்
1982ல் தேசிய ஒருமைப்பாட்டிற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம்.
ஷேக் சர்தாரின் சாதனைப் பயணங்களில் சில....
1982: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நடைப்பயணம்
1983: சென்னையிலிருந்து கிருஷ்ணாநதிக்கு நடைப் பயணம்
1985: 20-அம்ச கோரிக்கை சைக்கிள் பேரணி (தருமபுரி முதல் டில்லி வரை)
1986: உலகக் சமாதான தொடர் ஓட்டம் [ கன்னியாகுமரி முதல் டில்லி வரை ]
1998: பருகூர் to தருமபுரி நதிகள் இணைப்பை வலியுறுத்தி நடைப்பயணம்